Latest posts

  • வேற வழி தெரியல

    வேற வழி தெரியல

    என் சொந்த ஊர் ராம்நாடு, ஊருல வேலையில்லாம லட்சம் பேருல நானும் பிழைப்புகாக மேற்குதேசம் வேலைக்கு வந்த டிப்லோமா முடிச்சிருக்க, இங்கதான் பெரிய கம்பெனி லேபர் கேம்ப் ல அசிஸ்டன்ட் வேலை பார்க்கிறேன், இங்க வேலை செய்ரவங்களுக்கு எதேனும் காயம், உடல்வலி, காய்ச்சல் இருந்தால் மருத்துவமணை அழைச்சிட்டு போய் டாக்டர் காமிக்கனும். அப்படிதான் வேலைக்கு சேர்ந்து ஒருவரை சந்திந்தேன், அவரை பற்றிதான் உங்களிடம் சொல்லனும் இதை எழுதுற!  அவர் பெயர் ரத்தினம். பெயரை கேட்டதும் ஏதோ அவரை…

    Read more

  • நவாஸின் சிறுகதை

    நவாஸின் சிறுகதை

    6 சிறுகதையாக நிகழ்ந்ததை எழுதியிருக்கிறேன்.! 1. செல்வதுரை அம்பத்தூரில் வெள்ளிக்கிழமை தொழுகைக்காக பள்ளிவாசல் தேடி ரோட்டு கடையோரம் நின்றஒருவரிடம் விசாரித்தேன். அவர் “இங்க இருந்து இரண்டு தெரு தாண்டி போகனும் தம்பி என்றார். நான் மஸ்ஜித் (பள்ளிவாசல்) நோக்கி சென்றேன். அவர் பின்னாடியே என்னிடம் வந்து, வா தம்பி 2கீ.மீதூரம் நேரம் ஆகும். நான் அந்த வழியாக தான் போற சைக்கிள்ல ஏறுங்க என்றார்.. சிரமம் வேண்டாங்க நான் போய்கிறேன். நீ ஏறுங்க தம்பி. நானும் சைக்கிள் உட்கார்ந்தேன். சைக்கிளை மிதித்துக்கொண்டே தம்பி…

    Read more

  • அவளும் அன்பும்

    அவளும் அன்பும்

    பல வருடம் கழித்து அவளும் நானும் சந்தித்து பேசுகின்ற சூழல், எப்படி இருக்க ! என்றுதொடங்கியது உரையாடல், 15 வருடம் முன் நடந்த நினைவுகள் கண் முன் வந்துபோயின ! அது ஆழ் மனதின் மறக்க முடியாத வடுகள் , எனக்கு அம்மாவும் மாமாவும் தான், கோயம்புத்தூரில் வேலை, பொண்ணு பார்க்க போறோம் என்று அம்மா என்னிடம் வெள்ளிக்கிழமை அலுவலக வேலை விடுப்பு எடுத்து வர சொன்னாங்க. வெள்ளிக்கிழமை அவளை பார்க்கிறேன் ! அவள் அழகு !…

    Read more

  • அப்பா-வாக்கப்பட்டேன்

    அப்பா-வாக்கப்பட்டேன்

    மனைவி பிரசவத்திற்காக அனுமதிக்கப்படுள்ளார் ! கைப்பேசி ஒலி அடிக்குபோதெல்லாம் பதற்றமும் எதிர்பார்ப்பும்! எந்த செய்தி என்று என்ன செய்வது ! வெளிநாட்டில் இருந்துக்கொண்டு மனைவியின் வலியையும் பிள்ளையும் தேகமும் தொடமுடியாத வலி., நல்ல செய்தி வந்திடக்கூடாதா ! நெருங்கிய நட்புடன் மனைவி மருத்துவமனை அனுமதித்திருக்கிறார் என்றேன் ! பயம் கொள்ள வேண்டாம் என்றார்கள் ! இத்தனை நாள் சொல்வது எளியது நினைந்தேன் ! அந்த இடத்தில் இருந்து உணர்ந்தால் தான் தெரிகிறது., வலி யில்லாம பிறக்குமா என்று…

    Read more

  • அனிஸ் தமீமா

    அனிஸ் தமீமா

    அவள் மென்மையானவள் ! ஒவ்வொரு ஆண்ணிற்கு பின் ஒர் பெண் இருப்பாள், அவள் நம்மில் நம்பிக்கைக்குரியவள். பூக்களும் மென்மையிழக்க அனிஸ் தமீமா நாட்களை எழுதுகளாக வடிவமைக்கிறேன்.. ஒர் பெண்ணின் வாழ்வின் வெற்றி தோல்வி, வலியும் எந்த ஒர் ஆணாலும் அளவிட முடியாது.. ஒவ்வொரு நாளும் போராட்டத்தை சந்தித்தவள், கோபக்காரி, திமீருக்குரியவள் என்று இவ்வுலகம் அவளை எதிர்த்து நின்றாலும். தன்நிலை மாறாமல் தன்னை வலிமைமிக்க ஆற்றலாக வடிவமைக்க தொடங்கினால். எத்தனையோ கட்டுரைகள் ஆண் வீரனுடைய வரலாற்றை படித்திருப்போம் ஆனால்…

    Read more

  • அம்மாவின் கடிதம்

    அம்மாவின் கடிதம்

    அந்த மாலை நேரம் மனதில் நிம்மதியில்லாமல் வீட்டில் குட்டி போட்ட பூனையாக சுற்றிவலம் வந்தேன் சரி நேரம் போக பழைய பெட்டியை சுத்தம் செய்ய அந்த கடிதம் கண்ணீல் தென்பட்டது அம்மாவின் கடிதம், அம்மா எனக்காக எழுதிய கடிதம் அம்மா வை பிரிந்து 3 வருடங்களாகிறது அம்மா பக்கத்தில் இருந்தபோது பசியில்லாமல் கவலையில்லாமல் வாழ்க்கை சென்றது,. எனக்காக பார்த்துப் பார்த்து சமைத்து தருவார் வெளியில் சென்று வீட்டுக்கு திரும்பும்போது அம்மா என்று அழைப்பேன் அம்மா இல்லாத சமயம்…

    Read more

  • கடைசி கண்ணீர்

    கடைசி கண்ணீர்

    நிசப்பதமும் அழுகையும் என்னை சூழ்ந்துக்கொண்டது அனைவரின் கவனமும் என் மீது , வந்தவர்களை என்னால் அழைக்க முடியவில்லை அவர்களிடம் பேசமுடியவில்லை. நான் என் அண்டை வீட்டாரிடம் பகைத்துக்கொண்டு நான்கு ஆண்டுகளுக்கு மேல் அவருடன் உறவாடவில்லை ஆனால் அவரும் என்னை கவலைதோய்தமுகத்துடன் எனக்கு அண்மையில் நின்று என்னை கவனித்துக்கொண்டு இருக்கிறார். இருபது ஆண்டுகளுக்கு மேல் எந்த தொடர்புகளும் இல்லாமல் இருந்த என் நண்பன் அவன் என் அருகில் நின்று பார்வையால் என்னிடம் பேச முயல்கிறான். அவன் முகம் நோக்கும்பொழுது…

    Read more

  • மனைவி அமைவதெல்லாம்

    மனைவி அமைவதெல்லாம்

    திருமணம் முடிந்து இரண்டு வருடம் கழித்துதான் தேன்நீலவு சென்றோம். திருமணக்கடன் , என்னுடைய கல்விக்கடன் அடைக்கவே சம்பளம் சரியாகிவிட்டது என் மனைவி எனக்கு மிகவும் பிடித்தமானவள் என்னிடம் அனுசரித்து நடந்துக்கொள்வாள்.. அவள் ஆசை இந்தியாவை சுற்றவேண்டும் என்று ஆனால் என்னால் தேனி க்கு மட்டுமே அழைத்துச்செல்ல முடிந்தது திருமணத்திற்கு பின் அவளை வாங்க போக என்றே அழைத்தேன் ஒருநாள் என்னிடம் இனி என்னை வாங்க என்று அழைக்காதீர் என்று அன்பு கட்டளையிட்டாள் அன்றிலிருந்து அவளை என்னவள் என்றே…

    Read more

  • மெரினா போராட்டம்

    மெரினா போராட்டம்

    மெரினா , நான் 2017 ஜனவரி அங்கு தங்கியிருந்த சமயம் PETA என்ற அமைப்பு தொடர்ந்த ஜல்லிக்கட்டு தடை எதிர்த்து இளைஞர்களால் இணைந்த கூட்டம் 3ஆம் நாள் காணும் பொங்கல் முடிந்து போராட்டம் பெரிதாகிறது மெரினா செய்திகள் அறிகிறேன் போராட்டம் என்றால் வழக்கம்போல் நடக்கும் என்றே எண்ணினேன் அன்று இரவோடு இரவாக செய்தி பரவுகிறது எல்லாருக்கும் இருக்கும் உள்கோபம் பற்று ஆதங்கம் வெளிப்படுகிறது அடுத்த நாள் காலை நான் அதைப்பார்க்க சென்றேன் பெரும் மாணவர்கள் இளைஞர்கள் கூட்டம்…

    Read more

  • அவளுடன் ஒருநாள்

    அவளுடன் ஒருநாள்

    என் தொலைப்பேசிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு அவளிடமிருந்து அழைப்பு வந்தது.. எடுத்ததும் எப்படி இருக்க நல்லா இருக்கியா லைஃப் எப்படி போகிறது கேட்டதும் உன்னை இன்று மாலை சந்திக்கலாமா என்றாள் நானும் அவளை காணும் ஆவல் உடனே அந்த உணவகத்திற்கு மதியம் 2 மணிக்கு பார்க்கலாம் என்றேன்.. சரி நான் அந்த உணவகத்தில் முன்பதிவு செய்கிறேன் உன்னிடம் பேச ஒர் விசயமாக வருகிறேன் என்று தொலைபேசியை துண்டித்தாள்.. அவளை எனக்கு சில காலமாக தெரியும் நல்ல பெண்…

    Read more